நவராத்திரி அம்மன் தரிசனம் - 4
சென்னை காளி பாரியில் ( கல்கத்தா காளி கோவில்) நடைபெற்ற துர்கா பூஜை மற்றும் விட்டலன்(பாண்டு ரங்கன் கொலுவின் சில காட்சிகள்)
கல்கத்தா காளி அன்னை
திருக்கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்த துர்க்கையம்மன்
உடன் லக்ஷ்மி -சரஸ்வதி
விநாயகர் - கார்த்திகேயர்
(பிரபையில் சிவ பெருமான் திருமுகங்கள்)
பாண்டுரங்கன் கோலம்
பண்டரிநாதன் - ருக்குமாயி
விட்டல விட்டல பாண்டு ரங்கா
பாண்டு ரங்கா பண்டரி நாதா
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தெய்வத்தை மையப்படுத்தி கொலு வைக்கின்றனர் இவ்வருடம் பாண்டுரங்கன்.
பாண்டுரங்கன் ருக்குமாயி உற்சவர்கள்
பக்த விஜயத்தில்
கோராக்கும்பர்
துக்காராம்
ஞானேஸ்வர்
Labels: காளி பாரி, துர்கா பூஜை, பண்டரிநாதன், பாண்டுரங்கன், ருக்குமாயி, விட்டலன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home