tag:blogger.com,1999:blog-38427335.post313458310986872137..comments2011-10-27T06:30:04.056-07:00Comments on Navarathri அன்னையின் நவராத்திரி: சிறுவாச்சூர் மதுர காளியம்மன்S.Muruganandamhttp://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-38427335.post-40341738848492481732008-08-03T20:06:00.000-07:002008-08-03T20:06:00.000-07:00//அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி மீதுதான்//அடுத்த ...//அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி மீதுதான்//<BR/><BR/>அடுத்த பாடலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.<BR/><BR/>இன்று(04.08.08) தானே ஆடிப்பூரம். என்வே இன்று தான் பதிவிடுகின்றேன். <BR/><BR/>தொடுப்பு : http://navarathrii.blogspot.com/S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38427335.post-35616175450298386962008-08-03T06:10:00.000-07:002008-08-03T06:10:00.000-07:00மிக்க நன்றி கைலாஷி. அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி...மிக்க நன்றி கைலாஷி. அடுத்த பாடல் மாங்காடு காமாக்ஷி மீதுதான், அம்மன் பாட்டு வலைபூவில் இடுவதாய் இருக்கிறேன், உங்கள் படத்துடன்...<BR/><BR/>ஆடிப்பூரப் பதிவைக் கண்டு பிடிக்க முடியவில்லை, என்னால். இணைப்பு தர முடியுமா?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38427335.post-77088236663232872292008-08-02T21:14:00.000-07:002008-08-02T21:14:00.000-07:00//உங்க அனுமதியோட சிலவற்றைச் சுட்டுக்கலாமா?//எதற்கா...//உங்க அனுமதியோட சிலவற்றைச் சுட்டுக்கலாமா?//<BR/><BR/>எதற்காக இந்தபெரிய வார்த்தைகள் எல்லாம். எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.<BR/><BR/>சிவானந்த வெள்ளம் பெருகிக்கிடக்குது உலகெங்கும் பருக வாரும் ஜெகத்தீரே என்று தாயுமானவர் பாடியது போல அவர் காட்டுவதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவுகள்.<BR/><BR/>Right Royal ஆக நீங்கள் படங்களை தங்கள் கவிதைகளில் பயன் படுத்திக் கொள்ளலாம்.<BR/><BR/>பிறக்கும் போது கொண்டு வந்தது ஏதுமில்லை, இறக்கும் போது எதுவும் கொண்டு போவதுமில்லை, இந்த இடையில் வந்த சொத்து எல்லாம் சிவன் தந்த சொத்து - எனவே தாராளமாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்.<BR/><BR/>வந்து படித்து மகிழ்ந்து பின்னூட்டமும் இட்டதற்கு நன்றி, நாளை ஆடிப்பூரம் அதற்கான சிறப்பு பதிவையும் கண்டு களியுங்கள் அம்மன் அருள் பெறுங்கள், நன்றி.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-38427335.post-75109433238660310782008-07-31T21:41:00.000-07:002008-07-31T21:41:00.000-07:00அருமையான பதிவு. வழக்கம் போல அழகான படங்கள். (உங்க அ...அருமையான பதிவு. வழக்கம் போல அழகான படங்கள். (உங்க அனுமதியோட சிலவற்றைச் சுட்டுக்கலாமா? :)<BR/><BR/>//ஜ்வாலா மகுடத்துடன், அடியார்களின் துயர் தீர்த்து காக்கின்ற அருள் பொழியும் திருமுக மண்டலத்துடன், வலது மேற் கரத்தில் உடுக்கையும் கீழ் கரத்தில் திரி சூலமும், இடது மேல் கரத்தில் பாசமும், கீழ் கரத்தில் அக்ஷ்ய பாத்திரமும் தாங்கி, மார்பிலே ரத்ன பதக்கமாட,பொன் தாலியும், காதிலே தடாகங்களும், கைகளிலே கங்கணமும், இடுப்பிலே ஒட்டியாணமும், பாதட்திலே சிலம்பும் மின்ன, தன் வாகனமாம் சிங்கத்தின் மேல் வலது திருப்பாதம் தங்கத் தாமரை பீடத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருக்க இடது திருப்பாதத்தை மடக்கி அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகின்றாள் அன்னை.//<BR/><BR/>என்னமாய் வர்ணித்திருக்கிறீர்கள், அன்னையின் திருக்கோலத்தை. பார்க்கத் திகட்டாதது மட்டுமின்றி அவள் அழகைப் படிக்கவும் திகட்டவில்லை. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com